Udalnalakkurippu


  • என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் “நெல்லிக்கனி”.
  •  இதயத்தை வலுப்படுத்த “செம்பருத்திப் பூ”.
  •  மூட்டு வலியை போக்கும் “முடக்கத்தான் கீரை”.
  • இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “கற்பூரவல்லி”, “ஓமவல்லி”.
  •  நீரிழிவு நோய் குணமாக்கும் “அரைக்கீரை”.
  •  வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் “மணத்தக்காளி கீரை”.
  •  உடலை பொன்னிறமாக மாற்றும் “பொன்னாங்கண்ணி கீரை”.
  •  மாரடைப்பு நீங்கும் “மாதுளம் பழம்”.
  • ரத்தத்தை சுத்தமாகும் “அருகம்புல்”.
  •  கேன்சர் நோயை குணமாக்கும் ” சீத்தாப் பழம்”.
  •  மூளை வலிமைக்கு ஓர் “பப்பாளி பழம்”.
  • நீரிழிவு நோயை குணமாக்கும் ” முள்ளங்கி”.
  •  வாயு தொல்லையிலிருந்து விடுபட “வெந்தயக் கீரை”.
  •  நீரிழிவு நோயை குணமாக்க ” வில்வம்”.
  •  ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “பசலைக்கீரை மற்றும் துளசி”.
  •  மார்பு சளி நீங்கும் “சுண்டைக்காய்”.
  •  சளி, ஆஸ்துமாவுக்கு “ஆடாதொடை”.
  •  ஞாபகசக்தியை கொடுக்கும் “வல்லாரை கீரை”.
  •  ரத்த சோகையை நீக்கும் ” பீட்ரூட்”.
  •  ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் ” அன்னாசி பழம்”.
  •  முடி நரைக்காமல் இருக்க கல்யாண “முருங்கை, (முள் முருங்கை)”.
  •  கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
  •  மார்புசளி, இருமலை குணமாக்கும் “தூதுவளை”.
  •  முகம் அழகுபெற “திராட்சை பழம்”.
  •  அஜீரணத்தை போக்கும் ” புதினா”.
  •  மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி” .
  •  சிறுநீரக கற்களைக் தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

நன்றி: திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள்