தற்சார்பு வாழ்வியளுக்கான
ஒரு தளம். இது அனைவருக்கும் அடிப்படையில் வாழ்க்கைக்கு தேவையானதை அதை உள்ளுணர்வுடன் நாடுபவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் எந்தவித லாப நோக்கின்றி உருவாக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் அனைவரும் சமமாக கையாளப்படுவார்கள். எவர் ஒருவர் நம் மனித இனத்திற்கு எந்த வித லாபநோக்குமின்றி தங்களுக்கு தெரிந்த வற்றை பகிர விரும்புகிறாரோ அவர்களுக்கு மிகவும் பிரதான ஒரு தளமாகும்.