தகவல் தொடர்பு சட்டம் - (RTI) - 2005
பொதுமக்களாகிய நம் வசம் உள்ள ஆவணங்களைத் தவிர, மற்ற அனைத்து வகையான ஆவணங்களும் பொது ஆவணங்களே என இந்திய சாட்சிய சட்டம் 1872- இன் உறுபு 74 மற்றும் 75 அறிவுறுத்துகிறது.
இதனைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை விட, இந்திய சாட்சிய சட்டம் 1872- இன் உறுபு 76-இன் கீழ் தேவையான தகவல்களை, சான்று நகலாகவே பெறலாம். 20.09.2006 முதலே தமிழ்நாட்டில் ரூ-10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய சாட்சியச் சட்டத்தின்படி, சான்று நகலைக் கோரும் விண்ணப்பத்திற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. அதேபோல வழங்கப்படும் சான்று நகல்களையும் தருமமாகவே தருகிறார்கள்.